நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.அதில், நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும் என்றும் பகலில், சூரிய மின்உற்பத்தி ந...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்ததினத்தையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ...
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில் , உணவு பாதுகாப்பு...
சென்னை பிராட்வே பகுதியில், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகள் அடங்கிய வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதற்காக வெளியிடப்பட்டு...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்...
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கும் தமிழக அரசு, அக்கல்லூரிகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்ப...
போக்குவரத்துறை மூலம் இதுவரையில் 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, ஆயிரத்து 796 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து...